Saturday, January 12, 2008

பாகிஸ்தானின் லால் மஸ்ஜித் விவகாரம்; தீக்குள் விரலை வைத்தால்?

பெயர்ப் பொருத்தம் என்பது சில நேரங்களில்; எதிர்பாராத வகையில் அமைந்து விடும். பாகிஸ்தானியப் பள்ளிவாசல் லால் மஸ்ஜிது விசயத்திலும் அப்படித்தான் நடந்தவிட்டது. லால் மஸ்ஜித் என்றால் சிவப்புப் பள்ளிவாசல் என்று பொருள். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலள்ள லால் மஸ்ஜித் வளாகம், அதன் வெளிப்புற செந்நிறச் சுவர்களாலும் செந்நிரமான உள் அலங்காரத்தினாலும் சிவப்புப் பள்ளி என்று இது வரை அழைக்கப்பட்டு வந்தது. இப்போது அங்கு பயின்ற மாணவ மாணவிகளின் ரத்தத்தால் சிவப்பாகி தன் பெயருக்கு பொருத்தமான இன்னொரு காரணத்தையும் பெற்றுவிட்டது. கடந்த ஒரு மாத காலமாக என்ன நடக்கிறது பாகிஸ்தானில் ? என்று உலகம் விசனப்பட்டு பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு சினிமா கிளைமாக்ஸ் போல காட்சிகள் அரங்கேறி முடிந்திருக்கின்றன. முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட மதரஸாவிலிருந்து அக்கல்லூரின் முதன்மை பொறுப்பாளரான அப்துல் அஜீஸ் காஜியை தப்பிக்கவைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோற்றுப் போய் புர்க்கா அணிந்த நிலையில அவர் ஒரு காவலரிடம்; பிடிபட்டார். அதே போல தன்னுடைய இரத்தம் பாகிஸ்தானில் இஸ்லாமிய புரட்சிக்கான முதல் டிடியாக அமையும் அமையும் என்று பேட்டியளித்த ஒர மணிநேரத்தில் அந்நிறுவனத்தின் இரண்டாவது பொறுப்பாளரான அப்துல் ரஷீத் காஸி மதரஸாவின் ஒரு தாள்வறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். ஒரு புறம் மூங்கில் கம்புகள், இன்னொரு புறம் கலானிஷ்கோவ் ரக இயந்திரத் துப்பாக்கிகள் என ஆயுதந்தரிப்பதில் பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்திருந்த அக்கல்லூரியின் மாணவர்கள்,மாணவிகள் சுமார் 80 பேர் கொல்லப்பட்டார்கள். அவர்களில் பலரை வெளிநாட்டக்காரர்கள் என்று பாகிஸ்தானிய அரசு செல்கிறது. பாதுகாப்பு விரர்கள் பலரும் கூட பலியாகியிரக்கின்றனர். எல்லாவற்றையும் விட அதிகம் பலியானது பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரபின் இமேஜும் மதரஸா என்ற ஒரு கண்ணியமான கல்வி அமைப்பின் இமேஜும் தான்.பாகிஸ்தான் என்ற ஒரு நாடு அமைந்த பிறகு உலக இஸ்லாமிய சமதாயத்திற்கு ஒரு சின்ன நன்மையவாவது ஏற்பட்டதோ இல்லை. நிறைய தீமைகள் அவப் பெயர்கள் ஏற்பட்டதுண்டு. அந்த கணக்கில் சமீpபத்தில் சேர்ந்துள்ள முயற்சிதான் லால் மஸ்ஜித் விவகாரம்.பார்வையாளர்கள் பலருக்கும் ஏகப்பட்ட கௌ;விகள் தோன்றின. ஒரு இஸ்லாமிய நாட்டில் பள்ளிவாசலின் மீது தாக்குதலா? மதரஸா மாணவர்கள் மீது தப்பாக்கி சூடா? ஆயிரக்கணக்கான பெண்களும் படிக்கிற ஒரு கல்லூரியின் மீது ராணுவ முற்றுகையா? என்ற கேள்விகள் ஒரு புறம் என்றால் கல்லூரியல் படிக்கிற மாணவர்களின் கைகளில் துப்பாக்கியா? புர்கா அணிந்த பெண்களின் மெல்லிய கைகiளில் உருண்டு திரண்ட நீளமான முங்கில் தடிகள் எதற்கு? ஒர நாட்டின் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள ஒரு பெரிய பிரபலமான கல்லூரிக்குள் ஒரு தனி ராணுவமா? அது என்ன ரானுவப்ப பயிற்சிக் கல்லூரியா? என்ற கேள்விகள் மறுபுறம் எழந்தன. இந்தக்கேள்விக்கான பதிலை பெறுவதற்குமன் பாகிஸ்தனில் நிலவும் குழப்பமான சூழு;நிலையை புரிந்த கொள்வது அவசியம். ஆந்தச் சூழ்நிலையை புரிந்த கொண்டால் இதைவிட ஆச்சரியப்படத்தகுந்த பல அதிர்ச்சிகரமான விசயங்கள் அங்கு நடக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். பாகிஸ்தான் அரசியல் ரீதயாக அரு ஒன்றுபட்ட தேசமாக இருந்தாலும் அங்குள்ள நான்கு மாநிலங்களில் சில இடங்களில் முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவெண்டும்.குறிப்பாக எல்லைப்புறத்தில் இருக்கிற பழங்குடியினத்தவர் வாழும் பகுதிகளில் அரசாங்கத்தின் அதிகாரம் என்பது கிழித்துவீசப்பட்ட காகித குப்பைகளுக்கு சமமானது. பாகிஸ்தானை அட்சி செய்த அரசியல் தலைவர்கள் எவரும் அந்த தேசத்தை முழுமையாக ஒர சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட தேசமாக ஆக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ராணுவ மேலாதிக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. அடுத்து, நாட்டை சுரண்டு வதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இதுவெல்லாம் கைவைக்க முடியாத, கை வைத்தால் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாக வேண்டியது வரும் என்று அவர்கள் கருதினார்கள். மக்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசுகளை விட அதிக காலம் அங்கு ஆட்சியில் இருந்த ராணுவத் தளபதிகளும் இது விசயத்தில் முயற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை. அவர்களோ தங்களுக்கு இஸ்லாமியத் தலைவர் என்ற ஒரு இமேஜை உருவாக்கி கொள்வதற்காக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய அரசாங்கம் என்ற கோஷத்தை முன்வைத்துக் கொண்டனர். அதன் மூலம் தங்களுக்கு எதரான கிளர்ச்சிகள் உருவாககாதவாறு பார்த்துக் கொண்டார்ள். காஷ்மீர் பிரச்சினையும் அவர்களுக்கு கை கொடுத்தது. இஸ்லாமிய அரசு காஷ்மீர் மீட்பு என்ற இரண்டு பிரச்சினைகளை மட்டுமே பிரதான பிரச்சினைகளாக முன்வைத்து பாகிஸ்தானின் அனைத்து அடு;சியாளர்களும் செயல்பட்டதால் ஒரு சட்டத்தின் அடிப்படையிலான தேசத்தை வலுவாக கட்டமைக்க அவர்கள் தவறிவிட்டனர். இதனால் இஸ்லாமியச் சாயம் பூசிக்கொண்ட யார் வேண்டுமானாலும் சட்டததை கையில் எடுத்துக் கொள்கிற நிகழ்வு சாதாரணமாக அங்கு நிலவுகிறது. பாகிஸ்தானில் நிலவும் ஆயுதக்கலாச்சாரமும் அங்குள்ள முக்கியப் பிரச்சினையாகும். என்னிடம் பேசிய பலரும், ஆரபுக்கல்லுரி மாணவர்கள் எப்படி ஆயுதம் வைத்திரக்கலாம்? என்ற கேள்வியை கேட்டனர். பாகிஸ்தானின் சூழ்நிலைகளை தெரிந்த எவருக்கும் அது ஆச்சரியத்தை தராது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை துபாயின் கராமா பகுதியிலிருந்து சூக் தகப் பகுதிக்கு பஸ்ஸில் பயணம் செய்த கொண்டிருந்தேன். அப்போது என் அருகே ஒரு பாகிஸ்தானி வந்த உட்கார்ந்தார். முன்பின் அறிமகமில்லாத எனக்கு அவர் சப்தமாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லி வந்த உட்கார்ந்ததில் ஒரு தோழமை உணர்வு எற்பட்டது. ஆதற்குப்பிறகு பாகிஸ்தானிய நிலவரங்களைப் பற்றி நான் அவரிடம் கேட்டேன். சப்தமாகவும் பெருமையாககுவும் அவர் பேசிக் கொண்டிருந்த விசயங்களைக் கேட்டு நான் பலமுறை அதிhhச்சியடைய நேர்ந்தது. என் வீட்டிலும் துப்பாக்கி இருக்கிறது எனறு அவர் சொன்னது அதில் ஒன்று. என்னுடைய எட்டு வயது மகனுக்கு துப்பாக்கி சுடத்தெரியும், என் மனைவிக்கும் நான் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன் என்று சொன்ன அவர், ஏதவது பிரச்சினை என்றால் டுமீல் டுமில் தான் என கைகளைக் காட்டி சிரித்தபோது எனக்கு சிரிப்ப்தா அழவதா என்று தெரியவில்லை. பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் பல ஆயுதச் சந்தைகள் உண்டு என்பது ஏற்கெனவே உலகுக்கு தெரிந்த ரகசியம்தான். எனவே பாகிஸ்தானைப் பொறுத்தவரை துப்பாக்கி என்பது சாதாரணமானது. மாணவர்கள் துப்பாக்கி வதை;திருக்கிறார்களே ராணுவத்தைப் பார்த்தச் சுடுகிறார்களே என்றெல்லாம் ஆச்சரியப்படுவதற்கு அதில் ஒன்று மில்லை. பாகிஸ்தானை இப்படியொரு ஆயதச் சந்தைகளின் குப்பையாக கூடையாக மாற்றிய பெருமை அமெரிக்காவையே சாரும். பனிப்போர் காலத்தில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக ஆயதக்கலாச்சாரத்தை பாகிஸ்தானுக்குள் உருவாக்கிய கர்த்தா அமெரிக்காதான். அது தான் இப்போதுள்ள பாகிஸ்தானின் முக்கியப் பிரச்சினையே.முந்தைய பாகிஸ்தானிய அரசுகள் அமெரிக்காவின் கட்டளைப்படி அப்பகானிஸ்தானில் ரஷ்யாவை எதிர்ப்பதற்காக பாகிஸ்தானிய சிவிலியன்களைப் பயன்படத்தினார்கள். அவர்களுக்கு அனைத்துவிதமான ஆயதங்களையும் வழங்கினார்கள். முஜாதீன் புனிதப் போராளிகள் என்று சொல்லி அழகு பார்த்தார்கள். அரசாங்கத்தில் மிகுந்த செவ்வாக்குச் செலுத்த அனுமதித் தார்கள். மதரஸாக்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆயதப்பயிறசியும் ராணுவப் பயற்சியும் வழங்கினார். அப்பாவிப் பொதுமக்கள் இஸ்லாத்திற்காக ஆயுதந்தரித்hர்கள். அமெரிக்கா அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தது. பனிப்போர் முடிந்த பிறகு ஏற்பட்ட சூழ்நிலையில் அமெரிகாக உள்ளிட்ட மேற்குலகின் பார்வை இஸ்லாத்திற்கு எதிராகவும் முஸ்லிம்தேசங்களின் வளத்தை கொள்ளைணத்து அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் திரும்யியபோது பாகிஸ்தானிய அரசில் வாதிகளும் அரசாங்கமும் அமெரிக்க முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டார்கள். மக்களால் அந்த மாற்றத்திற்கு திரும்ப முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தின் பேரால் திரட்டப்பட்டவர்கள். அதனால் அவர்கள் இஸ்லாத்தை காப்பதாக் கூறிக் கொண்டு அமெரிக்கவிற்கு எதிராக திரும்பினார்கள். ரஷ்யாவை நோக்கியிருந்த துப்பாக்கி களை அமெரிக்காவை நோக்கியும் உள்ளூரில் அமெரிக்காவின் பிரதிநிதியாக இருந்த அரசாங்கத்தை நோக்கியும் திருப்பினார்கள். அமெரிக்க முதலாளிகளின் விருப்பம் மாறிய போது பாகிஸ்தானிய அரசாங்கம் தனது செல்லப்பிளளைகளையே பயங்கரவாதிகாள பார்க்க வேண்டிய நிர்பநதத்திற்கு உள்ளானது. செல்லப்பிள்ளைகளும் அதீத துணிச்சலுற்று ஒரு அரசாங்கத்தையே சுயமாக நடத்திக் கொள்கிற வழக்கத்திற்கு மாறினார்கள். இஸ்லாமின் அடிப்படை அம்சமான கட்டுப்பாடு என்பது கேலிக் கூத்தாக மாறியது. அது தான் லால் மஸ்ஜிதின் வரலாறு. லால் மஸ்ஜித் 1965 ல் கட்டப்பட்டது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆப் பாரா பகுதியில் அதிபார் அலுவலகத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்தள்ளது. அந்தப்பகுதியல்தான் முக்கிய அரசு அலவலகங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக நம்நாட்டு காவல் துறையும் மீடியாக்களும் அதிகம் பயன்படுத்துகிற அல்லது பயப்படுத்துகிற ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகக்கட்டிடத்திற்கு அருகில் லால் மஸ்ஜித் அமைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ அமைப்பின் ஊழுpயர்கள் பலரும் கூட அங்குதான் தொழுகைக்கு செல்வார்கள் என செய்யத் சுஹைபு ஹஸன் பி.பி.சி க்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார்.லால் மஸ்ஜிதை ஒட்டி மதலில் ஜாமிஆ ஹப்ஸா என்கிற பெண்கள் கல்லூரியும் , ஓரிரு தொலைவில் ஜாமீஆ பரீதிய்யா என்ற ஆண்களுக்கான கல்லூரியும் இருக்கிறது. லால் மஸ்ஜித் கட்டப்பட்ட நாள் தொடாங்கி இதுவரை அரசாங்கத்தின் அதிகாரபீடத்திலிருப்பவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தது. பிரதமர்கள் ராணுவத்தளபதிகள் அதிபர்கள் ஆகியோர் இம்மஸ்ஜிதுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். தேவ்பந்த கொள்கையின் அடிப்படையில் பல்லாண்டுகளாக மாhக்க அடிப்படை கல்லியை போதிக்கும் இம்மையத்தில் பல்லாயிரக் கணக்காண ஆண்களும் பெண்களும் தங்கி கல்வி படித்து வநதனர். இக்கல்விநிறுவனத்தை உருவாக்கியவர் மௌலானா முஹம்மது அப்துல்லாஹ் உணர்ச்சியூட்டும் சொற்பொழிவாளராக திகழ்ந்துள்ளார். அவருக்கும் பாகிஸ்தானின் நீணட நாள் ஆட்சியாளர் ஜியாவுல் ஹக் அவர்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ஆப்கானில் நடைபெற்ற சோவியத்துக்கு எதிரான யுதத்த்தின் போது லால் மஸ்ஜித் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1998 ம்ஆண்டு ஒரு துப்பாக்கிச் சூட்டில் அப்துல்லாஹ் கொல்லப்பட்ட போது அவரது மகன் அப்துல் அஜீஸ் காஜி அப்துல் ரஷீத் காஜி ஆகியோர் அந்நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். முஸ்லிகளிடையே குறிப்பாக இஸ்லாமிய ஆட்சி முறை வேண்டும் என்று கோருகிற முஸ்லிம்களிடையே அந்நிறுவனத்திற்கு அபரிமதமான செல்வாக்கு இருந்துள்ளது. பாகிஸ்தானிலள்ள செல்வாக்குமிக்க பழங்குடி இனத்தவர்களின் ஆதரவு அமோகமாக இருந்துள்ளது. நிறைய மாணவர்கள் பழங்குடிகளஜ இனத்தவர்களின் பரதேசத்தை சார்ந்தவர்கள். அரசாங்கத்தையும் அரசாங்கத்திலுள்ளளோரையும் எசச்ரிக்கும் அதன் செல்வாக்கு எந்த நீண்டு செல்லக் கூடிய என்பதற்கு, சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பாகிஸ்தானின் சுற்றுலாத்துறை பெண் அமைச்சர் நிலோபர் பக்தியார் ராஜினா செய்தது ஒரு உதாரணம். பிரான்ஸ் நாட்டில் பாராசூட்டில் குதித்து அந்தரத்தில் மிதக்கிற விளையாட்டை கற்றுக் கொண்ட அவர், பயற்சியின் நிறைவில் அவருடைய ஆண் பயிற்சியாளரை கட்டடிப்பிடித்து நன்றி தெரிவித்த காட்சி புகை;கப் படமாக உலகெங்கும் பிரசுரமானது. ஆந்த அவமானச் செயலுக்கு நாடுமுழுவதிலிலும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. அந்த சமயததில் லால் மஸ்ஜித் வெளியிட்ட கருத்து தான் நிலோபர் பகதியார் அமைச்சர் பதவியை ராஜினா செய்வதற்கு காரணமாக இருந்தது. இதை வைத்து தநைகரிலுள்ள இவ்வளாகத்தின் செல்வாக்கை அளவிட்டுக் கொள்ளலாம் என பல பத்ரிகையாளர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். 2001 செப்டம்பர் 11 தாககுதலுக்கு பிறகு பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிரான யுதத்த்தில் பங்கேற்ற போது லால் மஸ்ஜித் அதை வன்மையாக கண்டித்தது. தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அதிபர் முஷர்ரப் பங்கேற்பதை லால் மஸஜித் நிhவாகம் கடுமையாக எதிர்த்தது. அதன்பிறகு லால் மஸ்ஜித் நிர்வாகத்திற்கும் அரசு நிர்வாகத்திற்குமிடையேயான தகராறுகள் தொடர்கதையாயின.2005 ஜுலையில் லண்டனில் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்பை தொடர்ந்து அதனுடன் தொடர்புடைய ஷெஹ்ஸாத் தன்வீரக்கு லால் மஸ்ஜிதுடன் தொடர்பு பற்றி ஆராய இருப்பதாகா கூறி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் லால் மஸ்ஜிpல் சோதனை நடத்த முயற்சித்தனர். சேதனைக்கு உடன்பட மதரஸா மறுத்துவிட்டது. மீறி உள்ளே நுழைய முயன்ற காவலர்களை உள்ளே நுழையவிடாமல் ஜமிஆ ஹப்ஸாவின் மாணவிகள் தடுத்து விட்டனர்.இந்த ஆண்டு மார்ச் 27 ம் தேதி மஸ்ஜித் அருகிலுள்ள ஒரு வீட்டில் தவறு நடப்பதாக குற்றம் சாட்டிய மாணவர்னள் அவ்வீட்டை சோதனையிட்டு அதிலிருந்தவர்களை வெளியேற்றியுள்ளனர். மார்ச் 28 ம் தேதி இதபற்றி விசாரிக்க வந்த மூன்று காவலர்களை பிடித்து வைத்துள்ளனர். லால் மஸ்ஜித் பகுதியில் சி.டி. வீடியோ கடை நடத்துவோர் அந்த தொழிலை விட்டு வேறு தொழில்களை கவனிக்குமாறு மார்ச் 9 ம் தேதி லால் மஸ்ஜிதின் சார்பாக அறிவுறத்தப்பட்டுள்ளது. ஏப்ல் 6 தேதி லால் மஸ்ஜிதின் சார்பாக ஷரீஆ கோர்ட் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த ஷரீஆ கோhட்டு தான் அமைச்சர் நிலோபர் பக்தியார் விசயயத்தில் தீர்ப்பு வெளியட்டது. தொடர்நது மே மாதத்தில் சில போலீஸர் கடதத்ப்பட்டு வந்தததாக பாதுகாப்புத்துறை தகவல்கள் லால் மஸ்ஜிதின் மீத குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் ஜெனரல் பர்வேஷ் முஷர்ரபை கொலை செய்வதற்கு பல முறை முயற்சி செய்தத்தாக குற்றம் சாட்டப்படகிற ஜெய்ஷே மஹம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அஸாருடன் லால் மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட தொடர்பு பாகிஸ்தானிய அரசுக்கு பொதும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 2006 ஆண்டின் முதல் பகுதியிலும் 2007 லிலும் மாணவர்கள்; அரசு அதிகாரிகளுக்கு பலவகையிலம் சவாலாக இருந்துள்ளனர்.ஜுன் 23 ம் தேதி ஒரு அக்குபஞ்சர் கிளினிக்கில் நுழைந்த மாணவர்கள் அங்கிருந்த 6 சீனப் பெண்கள் ஒரு சீன ஆண் உட்பட 9 நபர்களை கடத்தியுள்ளனர். இது சீனாவுடன் தொடர்நது நல்லறவை பேணிவரும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பெரும் மன உளைச்சலை தந்துது. இவ்வாறு சட்ட ஒழுங்கு பிரச்சினையில் லால் மஸ்ஜித் ஈடுப்டுவது அரசு நிர்வாகத்திற்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. ஆயினும் அந்நிறுவனத்தின் மீது மக்களுக்குள்ள மரியாதை மற்றும் பல மட்டத்திலும் ஊடுறுவி இருக்கிற அதனுடைய முந்iதைய செல்வாக்கு பற்றிய அச்சத்தின் காரணமாக நிர்வாகம் பெரிதாக எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எற்படக்கூடிய அதிகமான உயிரிழப்புக்களை கருதியும் அரசு அமைதி காத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாமாபாத் டெவலப்மெனட் கார்ப்பரேஷன் தலைநகரிலுள்ள 80 பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் சட்டத்திற்கு புறம்பாக பொது இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி அவற்றை இடிக்கப் போவதாக அறிவித்தது. ஜாமிஆ ஹப்ஸாவும் அந்தப் படடியலில் இருந்தது. ஆதிலிரந்த விவகாரம் பற்றிக் கொண்டது. பள்ளிவாசல்களை இடிக்கும் தனது திட்டப்படி அரசு ஜாமிஆ ஹப்ஸாவை ஒட்டியிருக்கும் ஒரு பொது நுஸலகத்தை இடிக்கத் தொடங்கியது. லால் மஸ்ஜித் நிர்வாகம் அதை தடுக்க மேற்கொண்ட முயற்சி அலாதியானது. ஆங்கு ஜமிஆ ஹப்ஸ் மகளிர் கல்ல} ரியின் மாணவிகளை லால் மஸ்ஜித் அனுப்பிவைத்தது. ரஷ்யத் தயாரிப்பான கலானிஷ்கொவ் ரக இயந்திரத் துப்பாக்கிகளுடன் அங்கு சென்ற அம்மாணவிகள் அதை தடுத்து நிறு;த்தினர்.இடிக்க வந்தவர்களை விரட்டினர். தொடர்ந்து அரசுப் படைகள் வரமுடியாதவாறு தடுப்புக்களை ஏற்படுத்தினர். தொடர்ந்து அந்நூலகத்தை கைப்பற்றி அதில் தங்கி கொண்டு இரவு பகலாக முறை வைத்துக் கொண்டு காவல் காத்ததனர். ஆல்லாஹ்வின் மாhக்த்திற்காக உயிரை அர்ப்பணிக்கத் தயராக இருப்பதாக சபதமேற்றனர். இடிக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களையும் கட்டித்தருவதோடு ஷரீஅத் சட்டததை அமுல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கடும் நடவடிக்கை எடுத்தால் அது பெரிய மக்கள் பிரச்சினையாகி விடும் என்று கரதிய அரசு அவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு இறங்கி வந்தது. ஆந்தப் பள்ளிவாசலின் இடிக்கபட்ட சுற்றுச் சுவரை கட்டித்தருவதாக வாக்களித்தது. பள்ளிவாசலின் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது இதுபோல அன்றைய தினம் இடிக்கபட்ட மற்ற ஆறு பள்ளிவாசல்களும் இவ்வாறு கட்டப்பட வேண்டும் என லால் மஸ்ஜஜத் நிர்வாகம் அரசாங்கத்தை கேட்டது. அரசாங்கத்தின் பதில் தாமதமானபோது மாணவர்கள் மீண்டும் நூலகவளாகத்தை கைப்பற்றினார்கள். அந்தப் பகுதியில் மற்ற சமூக நடவடிக்கையில் இறங்கினார்கள். வசசகர்கள் கவனத்தில் வைக்க வேண்டு;ம். இவை அனைத்தும் எங்கோ ஒரு தொலை தூர எல்லைப் பகுதியில் நடக்கவில்லை. தலைநகர் இஸ்லாமாபாத்தின் மையப்பகுதியல் நடந்து. அதிபர் முஷர்ரப் எச்சரிக்கை விடுத்தார். முசியவில்லை. இறுதியில பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டு துன்பம் தந்த கொண்nருக்கிற இந்த விசயத்திற்கு அரசாங்கம் அதன் பாணியில் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. லால் மஸ்ஜித் வளாகத்திற்குள் வெளிநாட்டுச் சக்திகள் இருந்து கொண்டு பாகிஸதானுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், மஸ்ஜித் வளாகத்திற்குள் சுரங்கம் ஒன்று இருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டு கல்லூhவளாகத்தை முழமையாக சோதனையிடுவதற்கு வசதாக அனைவரம் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.அதை முற்றிலுமாக நிராகரித்த லால் மஸ்ஜித் நிர்வாகம் , கல்லூரிக்குள் சுரங்கம் எதுவும் இல்லை என்றும் தங்களில் எவரும் தீவிரவாதிகள் இல்லை என்றும் வெளிநாட்டுத் தீவிரவாதிகள் எவரும் வளாகத்திற்குள் இல்லை என்றும் அமெரிக்காவின் அடாவடித்தனத்தையும் அதை ஆதரிக்கும் அரசாங்கத்தின் போக்கையுமே தாங்கள் எதிர்ப்பதாக கூறியது. ஜுலை மூன்றாம் தேதி அரசின் சாதாரண முற்றுகை நடவடிக்கை தொடங்கியது. மாணவர்கள் பெட்ரோல் குண்டுகளையும் கற்களையும் துணை ராணுவப்படையை நோக்கி வீசினர். லூல் மஸ்ஜிதுக்கு அரகிலிருந்த ஒர அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அரசின் முற்றுகை இறுகத் தொடங்கியது. சரணடைபவர்களுக்கு மன்னிப்பும் தகுந்த பாதுகாப்பும் தரப்படும் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவப்புச் செய்யப்பட்டது. சமாh 1200 பேர் சரணடைந்தனர். அந்தச் சந்தர்பத்தில் தான் புர்கா அணிந்து வெளியேற முயன்ற அப்தல் அஜீஸ் காஜி கைது செய்யப்பட்டார். உள்ளெ இன்னும் பலர் இருந்தனர். அரசு மறுபுரம் அப்துல் ரஷீத் காஜியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஜுலை ஏழாம் தேதி பிரதமர் சஜ்ஜாத் ஹுசைன் தலைமையில், மௌலானா முப்தீ ரபீ உஸ்மானி, மௌலானா சலீமுல்லா கான், மெலானா ஹனீப் ஜலக்தரீ உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒரு குழ அமைக்கப்பட்டது. மொபைல் போன் மற்றும் லவுட்ஸ்பீக்கர் வழியாக இப்பேச்சுவாhத்தை நடந்தது. ஏனெனில் காஸி அப்துர் ரஷீத்வெளியே வர சம்மதிக்கவில்லை. உலமாக்கள் உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதிக்கவில்லை. காஸி அப்துர் ரஷீத் கேட்டுக் கொண்டதற்கிணஙக ஒரு மொபைல் போனை அரசு அலுவலர் ஒருவர் கேட்டிற்கு வெளியயே நின்று பொண்டு கொடுக்க உள்ளேயிருந்து உடல்முழவதையும் போர்த்தியிருந்த ஒருவர் அதை பெற்றுச் சென்றார். ஆந்த மொபைல் போன் வழியாக இக்குழு அப்துல் ரஷீத் காஜி ஆயதங்களை களைந்து விட்டு சரணடந்தால் அவரை வீட்டுக்காவலில் வைப்பதாகவும், அவர் சட்டத்தின் தீர்பபை எதிர் கொள்ளட்டும் என்று கூறியது. இதற்கு பஞ்சாபில் உள்ள தன்னுடைய சொந்த ஊரில் வீட்டுக்காவலில் இருக்க ரஷீத் காஜி சம்மத்தித்தார். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டம் அந்தக் கடைசி நிமிடத்தில் ஒரு மாற்றம் நிகழந்தது. தன்னை வீட்டக் காவலில் வைக்க ஒத்துக் கொண்ட அப்துல் ரஷீத் காஜி தனடனுடன் உள்ள வெளிநாட்டுக்காரர்களை பத்திரமான அனுப்பிவைக்க வெண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஆதை அரசு எற்றுக் கொள்ளவில்லை. தொடர்நது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஜுலை 9 ம் தேதி மாலை ஏழமணிக்குத் தொடங்கி 11 மணிநேரங்களுக் தொடாந்த பேச்சு வாhத்தi தோல்வியில் முடிந்தது. கடைசி கட்ட பேச்சு வாhத்தைகள் செல்பொனில் நடந்து கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அப்துல் ரஷீத் காஜி தனது செல்போனை ஆப் செய்து விட்டார் என்று செய்திகள் தெரிவிக்கினறன. இறுதியாக 15 நிமடங்கள் வாய்பளிக்பட்டது. அதன் பிறகு ஜுலை 10 ம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் லால் மஸ்ஜிதை நோக்கி நகருமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆபரேஷன் சைலனஸ் என்று பெயரிடப்பட்ட நடவடிக்கை தொடங்கியது. இன்று போல் நான் என்றும் கவலையுற்றதில்லை என்று கூறியபடி தன்னுடய காருக்குள் எறிய பிரதமர் சஜ்ஜாத் ஹுசைன் தொடந்து சொன்னார். நாங்கள் இதை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டு விடுகிறோம். ஆவர் அப்படிச் சொன்ன சிறிது நேரத்திற்குப் பிறகு எங்களது இரத்தம் இந்த பூமியில் இஸ்லாமியப் புரட்சியை தொடங்கி வைக்கப் போகிறது என்று சொன்ன நாற்பத்தி ஆறே வயதான அப்துல் ரஷீத் காஜி மதரஸா வளாகத்தில் நடந்த தப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். பலியானோர்களின் மொத்த எண்ணிக்கை என்பது தொன்னூறு என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் அந்த எண்ணிக்கை உறுதியற்றது என்று சொல்கிற அனைத்து செய்தியதளாகளும் பல நூறு பேர் பலியாகி இருக்கக் கூடும் என்கின்றனர். லால் மஸ்ஜித் வளாகம் முற்றிலுமாக சேதப்படுத்தப் பட்டவிட்டது. அதன் இடிபாட்களுக்கிடையே கல்வி கற்க வந்து காணாமல் தங்களது மகன்களின் அல்லது மகள்களின் அடையாளம் ஏதாவது கிடைக்கிறதா என்று பெற்றோர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொது அவர்கள் அழ வேண்டுமல்லவா ! அழவில்லை. பலர் அப்தல் ரஷீத் காஜிக்காக பிராhத்தனை செய்கிறார். சிலர் தங்களது பிள்ளை இறந்த பொயிரந்தாலும் மகிழ்தான் கிடைத்தாலும் மகிழ்சிதான் என்கிறார்கள். இது தான் இந்நிகழச்சியின் ஆண்டி கிளைமாக்ஸாகிவிட்டது. ஹபிப் ரஹ்மான் பி.பி.சிக.கு அளித்த பேட்டியில் நான் பரீதிய்யா திறந்தவுடன் அதில் மீண்டும் சேருவேன். அதுவரை அப்தல் ரஷீத் காஜிக்காக குர்ஆன் ஓதிக்கொண்டெ யிருப்பேன் என்று கூறுகிறார். மகளை காணாமல் தேடும் ஆஸியா பீவியின் மகள் ஆறு வயதிலிருந்து ஜாமிஆ ஹப்ஸாவில் படித்தவர் லால் மஸ்ஜிதின் மீது ராணுவத்தாக்குதல் நடந்த அதே ஜுலை 10 ம் தேதி அவருக்கு பட்டம் வழங்கப்படவதாக இருந்தது. இப்போது அந்த மகளைத்தான் அவர் தேடுகிறார். ஆந்தக் காட்சியை பார்ப்பதற்கும் அவரது மகளின் கதையை கேட்பதற்கும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் அந்தத்தாயின் வார்த்தகைளில் கவலையில்லை. உறுதி தொனிக்கிறது. அவர் சொல்கிறார் அகர் மேரீ பேட்டீ ஜிந்தா நஹீ பஜீ தோ பீ மேரீ குஸ் நசீபீ ஹோகீ, கே ஓ அல்லாஹ்கீ ராஹ்மே ஷஹீத் ஹோகயீ ஹே!.அவர் அகர் ஓ பஜகயீதோபீ குஸ் நஸீபீ ஹோகீ கே ஓ காஸி பன்கர் லவ்டீஹே! (பி.பி.சி. இணைய தளம் உருது)இந்த வார்த்தைகளை மொழி பெயாப்பதற்கு கூட நடுக்கம் ஏற்படுகிறது. ஏனது மகள் இறந்த விட்டாளும் மகிழ்ச்pதான் ஏனெனில் அவள் உயிர்த்தியாகம் செய்திருக்கிறாள். அவள் திரும்பி வந்தாலும் மகிழச்சிதான் ஏனெனில் அவள் காஸி போராளியாக திரும்பி வருகிறாள். ஜெனரல் பர்வேஸ் முஷர்ரப் மிகுந்த தயக்கத்திற்குப்பிறகு மேற் கொண்ட இந்த நடவடிக்கை அவரது சுய விருப்பத்தின் பால் பட்டதா? அல்லது அவரது எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்காக செய்ய்பட்டதா? அல்லது நாட்டு மக்களை ஒரு நாகரீக வழிக்கு கொண்டு வந்தாக வேண்டும் என்ற சீர்திருத்த உந்ததுலினால் இது ஏற்பட்டதா என்பதை இப்பொதைக்கு தீர்மாணிக்க இயலாது. நம்முடைய நிலை இதில் எப்பக்கம்? என்பதை யோசிக்கவே மிக சிக்கலாக இருக்கிறது. ஆனால் மிக ஆழமாக யோசிக்க வேண்டிய விசயம் இது. சமுதாயத்தின் இன்றைய மதிப்பீடுகளை மறு ஆயவ்வுக்கு உட்படுத்தி இஸ்லாத்தின் எதார்த்தங்களை மிக அழுத்தமாக போதிக்கத் தகுந்த ஒரு வசீகரமான முஜத்தித் (மறுமலர்ச்சி தலைவர்) வந்தாக வேண்டிய அவசியத்தேவையை இது உணர்த்தகிறது. ஆப்போதூதான் இஸ்லாம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படி ஒரு தேசம் இருப்பது முஸ்லிம் உலகத்துக்கு நன்மையாக அமையுமா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.தற்போதைக்கு நடக்கிற நிகழ்வுகளைப் பார்க்கிற போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. முஷர்ரப் கடைசியில் துணிந்து நெருப்பொடு விளையாடியிக்கிறார். எரியப் போவது முஷர்ரபா? அல்லது பாகிஸ்தானா என்று பொறுத்திருந்து தான் பாhக்க வேண்டும். அது வரை முட்டாள்தனமான அழிவிலிருந்தும் மூhக்த்தனமான அழிவிலிருந்து அல்லாஹ் பாகிஸ்தானை காப்பாற்றட்டும் என நாம் பிரார்த்ததக் கொண்டிருப்போம்.

பாவத்தின் சம்பளம் -

11 கோடி ரோமன் கத்தோலிக்கர்களின் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்குகிற அதிகாரத்தில் இருக்கிற போப்பரசர் போப் 16 பெனடிக்ட்;, தானே இப்படி மன்னிப்பு கேட்கிற நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று எதிர்பாhத்திருப்பாரா என்பது தெரியவிலலை. ஏதிர்பாhத்தது போல் அவர் மன்னிப்பு கேட்டவிட்டார்தான். ஆனால் டீப்லீ சாரி என்று அவர் சொன்னவுடன் பிரச்சினையின் ஆழம் தூர்ந்து போய்விட்டதாக அவரோ மற்றவர்களோ நினைத்தால் அது தவறானது.
அரசியல் லாப நோக்கங்களுக்காக திட்மிட்டு உருவாக்கபட்ட வாடிகன் தேசத்தின் அதிபரர் என்ற பெரும் பொருப்பும் வகிக்கிற போப் 16 ம் பெனடிக்ட் கடந்த 12.09.2006 செவ்வாய்கிழமை ஜெர்மனியிலுள்ள ரெகனஸ்பர்க் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரை உலகில் வியப்பையும் சர்ச்சசையும் ஏற்படுத்தியிரக்கிறது. முஸ்லிம் உலகத்தில் கொந்தளிப்பை உண்ட பண்ணியது. அதன் விளைவாக 16 ம் தேதி அவர் மன்னிப்பு கேட்டார்.
போப்பின் மன்னிப்பு கோரல் உள்ளார்த்தமானது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (சி என.ஏன.21.9.06) வழங்கினாலும் கூட புஷ் தலைமையேற்று நடத்துகிற றயச ழn ளைடயஅ முகாமில் போப்பும் கைகோhத்துக் கொண்டு விட்டாரோ என்ற தோற்றம் தான் உலக மக்களின் உள்ளத்தில் மேலோங்கியது. இதனால் சமீப காலங்களாக போhப்புகள் அணிந்து வந்த சமாதான தூதர்கள்; என்ற முகமூடி கிழிந்துவிட்டது. வலிந்து புனையப்பட்ட புனிதர்கள் என்ற இமேஜும் பலத்த அடிவாங்கியிருக்கிறது. போப் இரண்டாம் ஜான்பாலும் அவரக்கு முன்னிருந்த ஓரிவர் உருவக்கி வைத்திருந்த ஒரு மாயக்கோட்டையை 16 ம் பெனடிக்கடடின் பேச்சு தகர்த்துவிட்டது. போப்புகளின் நிஜ முகம் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
போப் 16 ம் பெனடிக்ட் அவருடயை சொந்த நாடான ஜெர்மனிக்கு பயணம் செய்தபோது அங்குள்ள ரெகனஸ்பெர்க் பல்கலைகழகத்தில் ஒரு உரை நிகழ்த்தினார். நம்பிக்கைகும் பகுத்தறிவுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது அவரது உரையின் தலைப்பு. போப் தனது உரையில் கிருத்துவ சமயம் பகுத்தறிவின் மீது நம்பிக்கை கொண்ட சமயம் என்று கூறினார்.
ஒரு விஞ்ஞான உண்மையை கண்டறிந்து சொன்னதற்காக கலீலீயோவுக்கு திருச்சபை மரணதண்டனை விதித்த செய்தி அவரது நினைவுக்கு வரவிலலையோ என்னவோ அது பற்றியும் அது போன்ற பல புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முட்டாள்தனமான காரணங்களைச் சொல்லி திருச்சபை எதிர்ப்புத் தரிவித்த விசயங்கள் குறித்தும் அவர் வாய் திறக்கவிலலை.
அது போலவே இஸ்லாத்தை பற்றியும் அவா பேசாமல் இருந்திருக்கலாம். விதி அவரை விட வில்லை. முஸ்லிம்களின் இன்றைய பலவீனமான சூழ்நிலையை அவர் கண்முன்னே காட்டி அவரை வம்பில் இழுத்து விட்டது. கிருத்துவத்தை போல இஸ்லாம் பகுத்தறிவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று முதல் குற்றாச்சாடடை முன் வைத்தார். தொடர்ந்து சாத்தான் அந்த சன்னியாசியின் நாவை பிடித்துக் கொண்டு நரகத்திற்கு இழுத்துச் சென்றான். 14 ம் நூற்றாண்டின் நாசகரா சகத்தியாக இருந்த ஒரு பைசாந்திய அரசனின் கூற்றை மேற்கோளாக காட்டினார். இது அவருக்குள்ளிருந்த சாத்தான் செய்த வேலையே வேறில்லை.
வாடிகனிலுள்ள மற்ற பாதிரிகள் கூட இந்த மேற்கோள் காட்டிய இடத்தில் போப் தனது பேச்சின் கருத்தோட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டதாக குறிப்பிடுகிறார்கள். ராய்டட்ர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வாடிகனிலுள்ள சர்ச்சின் அதிகார பீடத்திலுந்கும் ஒருவா இது அரிதாக ஏற்பட்டு விட்ட சருகுதல் என்று கூறியிருக்கிறார். தனது வார்ததைகளில் அதிக பட்ச எச்சரிகை;கயை கையாள வேண்டியவர் தனது பேச்சினால் என்ன விளைவு ஏற்படும் என்று எண்ணிப்பார்க்காகததது எவரையுமு; ஆச்சரியப்படுத்தக் கூடியது என்றும் அவர் கூறியுள்ள்ளர்.
நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறும் வாடிகனின் ஒரு அரச தந்திரி ஒருவர் போப் தானே வலியப் போய் ஒரு பள்ளத்தில் விழுந்திரக்கிறார் என்று கூறியுள்ளார்.
ஜெர்மனியில் இதற்கு முன்னர் கிருத்துவ தத்துவ இயல் பேராசியராக பணியாற்றி போப் தன்னுடைய கடந்த காலத்தையும் நிகழ் காலத்ததையுமு; கலந்ததில் தவறு செய்து விட்டார் என்றும் கூட சர்ச் வட்டாரம் கருத்து தெரிவித்ததாக ராய்ட்டர் நிறுவனத்தின் செய்திக குறிப்பு தெரிவி;கிறது.
ஜேர்மனியில் படித்த் அவர் இன்னும் ஒரு போப்பாக தன்னை உணரத் தொடங்கவில்லை.அது தான் பிரச்சினை என்று சொன்னார் அமெரிகாகாவின் ஜர்ஜ்டவுன் யுனிவர்சியிடியின் போதகர் தாமஸ் ஜே. ரீஸ் 'ஐ வாiமெ hளை pசழடிடநஅ ளை வாயவ hந'ள ய புநசஅயn யஉயனநஅiஉ றாழ hயளn'வ சநயடணைநன லநவ hந'ள ய pழிநஇ' ளயனை சுநஎ. வுhழஅயள து. சுநநளந ழக வாந றுழழனளவழஉம வுhநழடழபiஉயட ஊநவெநச யவ புநழசபநவழறn ருniஎநசளவைல.
போப் மேற்கோளுக்கு எடுத்துக் கொண்ட 14 ம் நூற்றாண்டை பைசாந்திய மன்னர் இரண்டாம் இமானுவேல் ஒரு போர் வெறியன். தொடர்ந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மிக மோசமான வார்தததைகளில் தூசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தவன். 1394 க்கும் 1402 க்கும் இடைப்பட்ட காலத்தில் கான்ஸ்டாண்டி நோபிளோடு அவன் யுத்தம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஓரு பாரசிக பயணியுடன் அவன் செய்த வாதங்களை அவனது புத்தகத்தில் ஏழாவது உரையாடல் என்ற தலைப்பில் அவன் எழுதியிருக்கிறாhன். அவன் ஒரு புத்தகம் எழுதினான் என்ற ஒNரு காரணத்திற்காக போப் 16 ம் பெனடிக் தனது உரையில் அவனை ஒரு அறிஞர் என்று குறிப்பட்டார்.
நிகழ்காலத்தின் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளாமல் போப் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு மிக்க பண்டைய பைசாந்திய அரசனோடு தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இனம் இனத்தோடு சேர்ந்திரக்கிறது . அவ்வளவே!
வாடிகனுகும் முஸ்லிம் உலகுக்கும் நல்லிணக்கம் நிலவி வரகிற இன்றைய சூழ்நிலையில் முன்னர் எப்போதோ ஒரு யுத்த காலத்தில் ஒரு அரசன் பேசிய பேச்iசை மேற்கோளாக எடுத்துக் கூறயயது தகுமா என்று அப்பாவித்தனமாக சிலர் கேட்கிறார்கள் அவர்கள் தற்போதையோ போப் 16 ம் பெனடிக்டின் கடந்த காலத்திதை பற்றி அறியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
போப் 16 ம் பெனடிக்டின் கடந்த காலம் இஸ்லாமிய வெறுப்புணர்வு கொண்டதாகவும் முஸ்லிம்களின் மீது ஆத்திரம் கொண்டதகவும் இருந்திருக்கிறது. அவர் ஜொமனியில் இருக்கும் போது ஜெர்மனியிலுள்ள முஸ்லிம் இளைஞர்களை காட்டுமராண்டிகள் என வர்ணித்திருக்கிறார். வாடிகனில் கர்டினலாக இருக்கும் போதும் அவரிடம் முஸ்லிம் எதிர்புணர்வு மேலோங்கியிருந்து. அதன் விளைவாக துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதை அவர் எதிர்த்தாh. 1996 அவர் எழுதிய ஒரு கட்டுரையில் நவீன நாகரீக வாழ்கை முறை யை சுவீகரித்துக் கொள்வதில் இஸ்லாம் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இவரக்கு முன்னர் நீண்ட காலம் போப்பாக இருந்த இரண்டாம் ஜான் பால் சமய நல்லுறவுக்கு அரும்பாடு பட்டார்.மற்ற மதங்களை விளங்கிக் கொள்ள முயற்சி செய்தார். இராக் மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போரை எதிர்த்தார். அப்பாவி மக்களை கொல்லவதற்கு பதிலாக பேச்சு வார்த்தையின் வழிகளை கையாளுமாறு அவர் புஷ்ஷை கேட்டுக் கொண்டார்.அவர் ஒரு முறை சிரியாவுக்கு பயணம் சென்ற போது அங்குள்ள பள்ளிவாசலுக்குள் சென்று பார்வையிட்டார். முஸ்லிம்களின் பள்ளி வாசலுக்கு முதன் முதலாக நுழைந்த நுழைந்த போப் என்ற பெயர் பெற்ற போப் ஜான் பால் முஸ்லிம் உலகத்துடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்த சர்வதேச சமயங்களுக்கிடையேயான உரையாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆந்த உரரையாடலுக்கு ஏற்பாடு செய்ததது குறித்து அப்தேயை வாடிகன் கர்டினலாக இருந்த போப் பெனடிக்ட அதிருப்தி கொண்டிருந்தார் என்பதும் இப்பொது கசிய வரகிற செய்திகளாகும்.
புல வகைகiளிம் 14 ம் நூற்றாண்டின் பைசாந்திய மன்னனின் மனோபாவத்தோடு 16 ம் பெனடிக்டின் மனோபாவமும் ஒத்தப்போனது. ஆதன் விளைவாகவே ஆந்தப் பதினான்காம் நூற்றாண்டின் பழைழய வார்த்தைகளைத்தானட் போப் இப்போது தூசு தட்டடி எடுத்து வந்து தேவையற்ற ஒரு அலர்ஜியை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்.
இம்மானுவேலின் வார்ததைகளi எடுத்துக் கூறுவதற்கு மன்பாக நான் மேற்கோள் காட்டுகிறேன் நான் மேற்கோள்தான் காட்டுகிறேன் என்று இரண்டு தடவை கூறினாhர். ஆந்த தடுமாற்றமே இந்தச் செய்தி எத்தகைய பாதிப்பை உண்டு பணணக்கூடியது என்று அவர் தெரிந்திரக்கிறார் என்பதை புலப்படத்தி விடுகிறது. வுhட்டிகன் அதிகாரி சொல்வது போல இது ரேர் சிலிப் அரிதான சருகுதல் அல்ல. இது முஸ்லிம்களை அரிக்கும் சருகுதல் என்று அவரக்கு தெரிந்தே இருக்கிறது. போப்பின் தங்க் சிலிப்பாகவில்லை. அவரது தின்கிங்கே சிலிப்பாகியிரக்கிறது. அவரது உள்மனதின் வேட்கையை தீர்துக் கொள்ள இம்மானுவேலின் வார்த்தைகள் அவருக்கு துணை செய்திருக்கின்றன.
இம்மானுவேல் பாரசிகப் பயணியுடன் வாதம் செய்த போது முஹம்மது இந்த உலகிற்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. வன்முறையைiயும் மனிதாபிமானம் அற்ற நடவடிக்கை களiயுமே அவர் உலகிற்கு விட்டுச் சென்றார் அவரது உத்தரவுகள் வாட்களின் வழியாக பரப்பபட்டன என்று கூறியுள்ளான்.
இந்த மேற்கோளை உள்ளடக்கிய போப்பின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு உலகின் அனைத்து பாகததிலும் எழுந்தது. இது பொறுப்பற்ற பேச்சு என்பது அனைத்து மக்களின் முதன்மையான விமர்சனமாக இருந்தது. போப்பை கண்டிக்கத் தயங்கிய கிருத்துவ தலைவர்கள் கூட இது தேவையற்ற மேற்கோள் என்று கூறினர். அமெரிக்காவின் பல இடங்களிலும் கிருத்துவர்கள் முஸ்லிம்களை சந்தித்து போப்பின் பேச்சு தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்று தெரிவித்துள்ளனர். இது விசயமாக தனது கருததை தெரிவிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸின் ஆர்ச் பிஷப் ரோஜர் மோனி தென் கலிபோர்னியாவில் உள்ள 70 பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் என்று பர்பரா பர்குஸன் அரப் நியூஸில் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் விரைந்து போப்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். ஜெர்மனிய இஸ்லரிய மையத்தின் தலைவர் அய்மன் மாஜிக் மிகக் கடுமையாக போப்பை சாடினார். ரத்தக்கறை படிந்த வரலாறுகளை கொண்ட கிருத்துவ தேவாயத்திற்கு மற்ற சமயங்களை நோக்கி விரல் நீட்டி பேசுகிற தகுதியில்லை என்று அவர் சொன்னார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்த மிகக் கொடுரமான சிலுவைப் போர்களுக்கு தலைமை தாங்கியதும் அதை தூண்விட்டதும் போப்கள் அல்லவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
உலகிலள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் உடனடியாக போப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்த சமயத்தில் ஜித்தாவில் கூடியிருந்த சுவூதி இராக் ஜோர்டான் பஹ்ரைன் சிரியா எகிப்து குவைத் ஆகிய ஏழு அரபு நாடுகள் மற்றும் இரான் துரக்கி உள்ளிட்ட நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் கூட்டமும் போப்பின் அறிக்கையை கண்டித்து அவர் தெளிவான மன்னிப்பை கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. லெபனானில் உள்ள சன்னி இஸ்லாமிய நீதிமன்றத்தின் தலைவர், துரக்கியின் சமய விவாகரங்களுக்குhன பொறுப்பதிகாரி அகியோர் அருவருக்கத்தக் வெறுப்பூட்டுகிற வார்ததைகளi இஸ்லாமின் மீது பிரயோகிதத்தறகாக போப் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரினர். கத்தார் பல்கலைகழகத்தின் இஸ்லாமிய தத்தத்தவத் துறை தலைவர் மஹம்மது இயாஸ் போப் கிள்ப்பிய பிரச்சினையில் திறந்த விவாததத்திற்கு தான் தயாராக இருப்பதாக அறைகூவல் விடுத்தார்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் நடவடிக்கை இது விசயத்தில் விரைவாகவும் தெளிவாகவும் இருந்தது. பாராளுமன்றம் போப்பின பேச்சை கண்டித்தது. அதன் வெளியுறவுத்துறை பேச்சாளர் தஸ்னீம் அஸ்லம் மிகச் சிறப்பாக போப்புக்கு பதில் கொடுத்தார். போப்பின் இந்தப் பெச்சு இஸ்லாமை பற்றி அடிப்படை அறிவு இல்லாமையை காட்டுகிறது என்று கூறிய அவர், அறியவில் கலைகள் அனைத்துககும் முஸ்லிம்கள்தான் அடித்தளமிட்டனர். உலகத்தை அறியமைiயும் இருளும் சூழ்ந்திருந்த போது முஸ்லிம்கள் தான் வெளிச்ச விளக்ககுகளை ஏற்றினர் என்று அவர் கூறுpனார். இஸ்லாம் இயற்கையான அறிவார்த்தமான மனிதாபிமானம் மிகுந்த மார்க்கம். அது தன்னுடய தொண்டர்களை இப்பண்புகளின் அடிப்படையில் வாழும்படி தான் பணிக்கிறது எனவே திடீரென முளைக்கிற எவரும் இஸ்லாம் பகுத்தறிவை ஏற்கவில்லை என்று கூறுவது கண்டிக்ககத்தக்கது என்றும் அவர் கூறினார். இத்தாலியிலுள்ள பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தின் முதல்வர் இஜாஸ் அஹ்மது கிரேக்க தத்தவங்களை முதன் முதலில் மொழி பெயாத்தவர்கள் அதை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்கள தான் என்பதை நினைவு கூர்ந்தார்.
இஸ்லாம் பற்றி போர்ப்பின் கருத்துக்குள் அருவருப்பானவை. கவலை அளிப்பவை என்று கூறிய துருக்கியின் பிரததமர் ரஜப் தைய்யிப், போப் தனது பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வருகிற நவம்பரில் துருக்கியில் போப் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். அதற்குள்ளாக போப் தனது கருத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்று விட வேண்டும் என்று எதிர்பார்கிற துருக்கிய அரசாங்கம் போப்பின் பயணத்தை ரத்து செய்யவோ தாமதப்படுத்தவோ கோராது என்றும் தெரிகிறது. ஆனால் முஸ்லிம்கள் முழமையாக சமாதானப் படுத்தாததவரை பழைய மரியாதையோடு போப் துருக்கிக்கு செல்ல முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
ஊலகம் முழவதிலும் வாழ்கிற முஸ்லிம்கள் இஸ்லாத்தைதையோ இறைத்த}துதரையோ இழிவுபடுத்தப்படுத்துவதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறிய 24 அமைப்புக்ள அங்கம் சகிக்கிற காஷ்மீர் மாநாட்டு அமைப்பு போப்பனி; பேச்சு இஸ்லாத்தின் மீதான புதிய வகை சிலுபை; போர் தாக்குதல்களாகும் என்று கூறியுள்ளது.
பாலஸ்தீனீன் சில பகுதிகளில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. இராக்கின் பஸரா ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அமெரிக்கா மற்றும் ஜொமனியின் கொடிகள் தீக்கிரையாககப்பட்டன. புல இடங்களில் போப்பின உருவ பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
சடுதியில் நிகழ்ந்தேறிய இந்த எதிப்புகளால் போப் 16 ம் பெனடிக்ட் சனிக்கிழமை அவரது கோடை வாசஸ்தலமான ரோமிற்கு அருகிலள்ள ஒரு மாளிகையில் தனது பக்தர்களிடையே பேசும் போது டீல்லி சாரி என்று கூறினார். என்னுடைய வார்த்தைகளால் நிகழ்ச்து விட்ட சரமங்களுக்கு தான் மிகவும் வருந்தவதாக கூறிய அவர் தான் மேற்கோளாக எடுத்துக் காட்டிய வார்த்ததகள் தனது சொந்தக் கரத்தை பிரதிபலிப்பைவ அல்ல என்றும் கூறினார்.முஸ்லிம்கள் தன்னுடைய வார்த்தகள் தவறாக பரிந்து கொண்டனர் என்றும் கூறினார்.
போப்பின் இந்தப் மன்னிப்பு பெரிதாக பேசப்படுகிறது. போப் விரைவாக சாரி கேட்டுடுவிட்டதில் சிலர் சமாதானம் அடைந்தாலும் அந்த சந்தர்பத்திலும் அவர் உதிர்த்த வாசகங்களில் ஜார்ஜ் புஷ் குறிப்பிடுவத போன்ற உள்ளாத்தமான மன்னிபு;பு இருப்பதாக பெருவாரியான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.ஐNhப்பிய ஊடகங்களே கூட போப் முழமையான வருத்தம் தெரிவித்துவிட்டதாக நினைக்கவில்லை. சந்தேத்திற்கிடமற்ற வகையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று போப் கோரப்பட்டார். ஆனால் இதுவரை அவர் தனது வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கான வருத்தத்தை மட்;டுமே தெரிவித்துள்ளார் ஏன பி.பி.சி.யின் இனையதளம் கருத்து வெளியிட்டுள்ளது.
16 ம் தேதி தனது பேச்சினால் ஏற்பட்ட விளைவுகளுக்காக அதிகம் வருந்து வதாக போப் குறிப்பிட்டார். இந்த வார்த்தைகள் வருத்தம் தெரிவிக்கும் சரியான வழிதானா என்ற ஒரு வாக்கெப்பை சி என் என் தெலைக்காட்சியின் இணைய தளம் நடத்தியது. 22 ம் தேதிவரை நடந்த அந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 1,16,533 பேரில் 101793 பேர் அதாவது 87 சதவீதம் பேர் போப்பின் வார்த்தைகள் வருத்தும் தெரிவிக்கும் சரியான வழி அல்ல என்று கூறியிருக்கின்றனர். 13 சதவிதத்தினர் மட்டுமே அவரது மன்னிப்பு சரிதான் என்று கூறியுள்ளனர்.
போப்பின் மன்னிப்பு அறிக்கையை திசை திருப்பும் நடவடிக்கை என்று விமர்ச்சித்த எகிப்தின் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ், மன்னிப்பு கோரும் முறை இதுவல்லவே என்று கேட்டார்.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களுக்கான சர்வதேச அமைப்பின் தலைவரான யூசுப் அல் கர்ழாவி போப்பின் மன்னிப்பு அறிக்கை நிராகரித்தார். போப்பின் மன்னிப்பு மன்னிப்பு அல்ல. முஸ்லிம்கள் தவறாக விளங்கிக் கொண்டனர் என்பது முஸ்லிம்களின் மீது இன்னொரு அவதூறு என்று கூறினார்.
மேற்கோளாக எடுத்துக் கூறிய அந்த வாhத்தைகள் தமது எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என்று போப் கூறுவது ஏற்கத்ததக்கதல் என்று கூறிய கர்ழாவி, வார்த்தைகள் தெளிவாக இருக்கும் போது நினைப்புகள் பற்றி நாம் விசாரித்துக் கொண்டிருக்க தேவையில்லை என்றும் கூறினார். (ஹீன யகூனல் கலாமு சரீஹன் லா நஸ்அல் அனின்னிய்யாத்)
முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ரோமிலும் பார்சிலோனாவிலும் நடந்த பேச்சு வார்ததையில் நாங்கள் கலந்து கொண்டோம். சரியான மன்னிப்பு வராதவறை இனியுண்டான கூட்டங்களில் நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்று கூறிய அவர் சர்ச்சுகளi தாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
எழத்துப் பூர்வமான ஒரு விளக்கம் தேவை என அரபு நாடுகளின் தூதர் கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு சரியான மறுப்பு வராவிட்டால் வாடிகன் உடனான தங்களது உறவை முஸ்லிம் நாடுகள் மறித்துக கொள்ள வேண்டும் என்ற கோரிக்களை வலுப்பெற்றுவரகின்றன.பகிரங்கமான தெளிவான ஒரு மன்னிப்பு வெளிவராத வரை இஸ்லாமையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் போப் களங்க்கப்டுத்தியது தொடருவதாகவே பொருள் என அரபுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர். முஹம்மது சலீம் அல் அவாபி கூறியுள்ளார்.
மன்னிப்பு அறிவிப்பினால் இஸ்லாமிய அரசுகள் சமாதானமடையவில்லை ஆகையால் வாடிகனின் தூதரக அதிகாரிகள் இஸ்லாமிய அரசுத்தலைவர்களைச் சந்தித்து விளக்கமிளிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அல்ஜஸீராவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
உண்மையில் போப்பின் மன்னிப்பு அறிவிப்பு ஒரு பம்மாத்து வேலை. மேற்கத்தியஅரசியலின் ஒரு பக்கா கில்லாடியாக 16 ம் பெனடிக்ட் இந்த மன்னிப்புpன் மூலம் தன்னை அடையாளம் காட்டிவிட்டார். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை குரூரமாக புண்படுத்திவிட்டு அதற்காக ஒரு சரியான வருத்தம் கூட தெரிவிக்கத் தெரியாதவர் கருணையே வடிவான ஏசுவின் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது கிருத்துவத்திற்கு இந்த நூற்றாண்டில் நேர்ந்த மிகப் பெரிய சோதனையாகும். கிருத்துவம் வேறு திருச்சபை வேறு என்ற பழைய வரலாறு மீண்டும் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.
ஏது எப்படி இருப்பினும் முஹம்மது (ஸல்) அவர்களது புகழின் மீதும் கை வைக்கிற எவரும் தங்களது மரியதையை இழக்க நேரிடும் என்ற சத்தியம் மீண்டும் ஒர முறை நிஜமாகி இருக்கிறது.